மோடி பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி!
மே 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியேற்பு விழா என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு என்பதால் கலந்து கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலின்போது எதிரும் புதிருமாக இருந்த மோடி, மம்தா ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.