மோடியை எதிர்த்து போட்டியிட்ட தேஜ்பகதூர் மனு நிராகரிப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி
வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் தேஜ் பகதூர் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார் என்பதும் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இது தொடர்பாக தேஜ்பகதுர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது
Leave a Reply
You must be logged in to post a comment.