மொரிஷியஸ் பிரதமர் இந்தியா வருகை:
மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த்குமார் ஜுகுநாத் அவர்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.
ஜனவரி 20 முதல் 28 வரை அவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய் அரசுடன் ஒருசில ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
முன்னதாக டெல்லி விமான நிலையில் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுகுநாத் அவர்களுக்கு இந்திய அரசு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்
Leave a Reply
You must be logged in to post a comment.