shadow

மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது வந்த சுனாமி: 4 டிரம்ஸ் கலைஞர்கள் பலி

இந்தோனேஷியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமியால் சுமார் 220 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதோடு, கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களும் சேதம் அடைந்தன

இந்த நிலையில் பிரபல பாடகர் ஒருவரின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது திடீரென மேடையில் சுனாமியால் ஏற்பட்ட தண்ணீர் புகுந்ததால், மேடையில் டிரம்ஸ் வாசித்து கொண்டிருந்த 4 கலைஞர்கள் பரிதாபமாக பலியாகியுள்லனர்.

 

Leave a Reply