மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்த பயணி: பெரும் பரபரப்பு
மெட்ரோ ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட பயணி ஒருவரால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
டெல்லியில் மெட்ரோ ரயில் முன்பு இன்று காலை ஒரு பயணி திடீரென குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் அந்த பகுதியில் செல்லும் ரயில்கள் கால தாமதமாக சென்றன
ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட பயணியின் முழு விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த தகவல்களை போலீசார் திரட்டி வருகின்றனர்
மெட்ரோ ரயில் முன் பிஸியான காலை நேரத்தில் மெட்ரோ ரயிலில் ஒரு பயணி திடீர் என குதித்து தற்கொலை செய்து கொண்டதால்
Leave a Reply
You must be logged in to post a comment.