மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்
பெங்களூரு விதான் செளதா அருகே ஒரு பிரிவினர் தங்கள் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் போக்குவரத்து பாதிப்பால் காரில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் கர்நாடக அமைச்சர் சிவகுமார் இன்று அலுவலகத்திற்கு மெட்ரோ ரயிலில் சென்றார்.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பயணிகள் அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
Leave a Reply
You must be logged in to post a comment.