மூன்றாவது அணிக்கு இப்போதே காய் நகர்த்தும் சந்திரசேகர ராவ்

இன்றுடன் ஐந்தாவது கட்ட தேர்தல் முடிவடையும் நிலையில் இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே உள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தனித்து ஆட்சியை அமைக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றே கருதப்படுகிறது

இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ்-க்கு பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் மூன்றாவது அணி மூலம் ஆட்சி அமைக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சித்து வருகிறார். இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்ககும் அவர் வரும் 13-ந்தேதி ஸ்டாலினை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply