முழு அமமுகவும் அதிமுகவில் இணையும்: அமைச்சர் மாபா பாண்டியராஜன்
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் அ.ம.மு.க., முழுமையாக அ.தி.மு.க.வில் இணையும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். ஏற்கனவே அமமுகவின் முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைய ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் இவ்வாறு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஏற்கனவே செந்தில் பாலாஜி உள்பட பல அமமுகவின் பெரும்புள்ளிகள் மற்ற கட்சிகளில் ஐக்கியமாகிவிட்டனர் என்பது தெரிந்ததே
Leave a Reply
You must be logged in to post a comment.