ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் மும்பை சென்னை உள்பட மொத்தம் ஆறு மைதானங்களில் மட்டுமே நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்நகரில் போட்டி நடத்துவது சந்தேகம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது

மேலும் வான்கடே ஸ்டேடியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மும்பையில் நடக்கும் போட்டிகளில் இந்தூர் மற்றும் ஹைதராபாத்தில் நடந்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

வான்கடே, மும்பை, ஐபிஎல் போட்டிகள், mumbai , wankade, IPL matches

Mumbai IPL matches will cancel?

Leave a Reply