முதலமைச்சரை விமர்சித்துப் பேசிய புரோட்டா மாஸ்டர் கைது!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தரம் குறைந்த வகையில் விமர்சித்து பேசிய புரோட்டா மாஸ்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இன்று காலை திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை விமர்சனம் செய்தும், மிரட்டல் விடுத்தும் மர்ம நபர் ஒருவர் பேசினார்
இதுகுறித்து உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார் ரஹ்மதுல்லா என்பவரை கைது செய்தனர். அவர் ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.