மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து தொடர்பாக, கோவில் செயல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது

மேலும் மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து, எதிர்பாராத ஒரு விபத்து என்றும், அதற்கு தனி நபர் யாரையும் குற்றம் கூற முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Leave a Reply