மீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை கிண்டியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்குடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு சற்றுமுன் நடந்தது. இந்த சந்திப்பின்போது மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை, திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது.
மேலும் மீனவர்களை எஸ்.டி. பிரிவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் அமைச்சர் ஜெயக்குமார் மத்திய அமைச்சரிடம் அளித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.