மீண்டும் தமிழுக்கு தமிழுக்குக் கிடைத்த வெற்றி

உச்சநீதிமன்ற தீர்ப்பு பிராந்திய மொழிகளில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் நேற்று வெளியான மொழிகளில் தமிழ் மொழி இல்லாததால் உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழிலும் வெளியாக வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது

இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக அஞ்சல்துறை தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் தமிழில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தமிழுக்கு வெற்றி கிடைத்ததாகவே கருதப்படுகிறது

Leave a Reply