மாலையில் அனைத்துக்கட்சி கூட்டம்: தாக்குதல் குறித்த விளக்கம் அளிக்க மத்திய அரசு முடிவு
இன்று அதிகாலையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க இன்று மாலையில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதல் குறித்த ஜனாதிபதியிடம் பிரதமர் விளக்கம் அளித்தார். அதேபோல் துணை ஜனாதிபதியிடமும் அவர் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.