மான்செஸ்டரில் இன்றும் மேகமூட்டம்: ரசிகர்கள் கவலை

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் மழையால் தடைபட்ட நிலையில் இன்று அரையிறுதி போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்தியா – நியூசிலாந்து ஆட்டம் நடைபெறும் மான்செஸ்டர் மைதானம் இன்றும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது

ஒருவேளை இன்றும் மழை குறுக்கிட்டு இன்றும் மழையால் போட்டி கைவிடப்பட்டால் புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதிபெறும்
என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply