மாநில அரசை எதிர்த்து தீப்பந்தம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்

புதுச்சேரியில் ஜூன் 1ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. புதுவை அரசின் இந்த முடிவால் அம்மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி மின்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

Leave a Reply