shadow

தமிழகத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் RT-PCR பரிசோதனை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 23 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது

students

students

இனிவரும் நாட்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் RT-PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது..

இந்தியன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் -ல் இடம்பிடித்த சிறுவன்

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆங்கிலத்தில் செய்திகளை தெரிந்துகொள்ள : //chronicletodaynetwork.com/