shadow

திரிபுரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாமல் வறண்டு இருப்பதால் அந்த பகுதி மக்கள் மழை வேண்டி இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இரண்டு தவளைகளைப் பிடித்து அவற்றை குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து அந்த தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்

இதனால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை அந்த பகுதி மக்களிடையே உள்ளன இது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply