shadow

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டது இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

அந்த அறிக்கையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்தே தேமுதிக தொண்டர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்