shadow

மம்தா ஆட்சியில் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர்: அமித்ஷா திடுக்கிடும் குற்றச்சாட்டு

மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் ஊழல் ஆட்சி நடைபெறுவதாகவும், அதனை தட்டிகேட்கும் மேற்கு வங்க பாஜகவினர் தாக்குதலுக்கு ஆளாகி கொல்லப்படுவதாகவும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தா நகரில் சமீபத்தில் நடத்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, மேற்கு வங்கத்தில் பாஜக மாற்றத்தை கொண்டு வர விரும்புவதாகவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஜனநாயகம் நிலை நிறுத்தப்படும் என்று கூறினார்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் வறுமையை கொண்டு வந்தது என்றும், கம்யூனிஸ்ட் வன்முறையை கொண்டுவந்தது என்றும் பேசிய அமித்ஷா, திரிணாமூல் காங்கிரஸ் வறுமையோடு, வன்முறையையும் குழப்பத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply