மனைவியின் 16 வயது தங்கையை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

சேலம் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் மணி என்பவரின் மூத்த மகள் பிரியாவை தாராபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணி என்ற வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து மனைவி சீதாவுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த மணி, மனைவி பிரியாவின் தங்கை சீதாவையும் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 12ம் வகுப்பு படித்து வரும் கர்ப்பமான பின்னர்தான் இந்த கர்ப்பத்திற்கு மணி தான் காரணம் என தெரிய வந்தது.

இதனையடுத்து பிரியா, சீதாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார், மணியை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

Leave a Reply