மதுரை மக்களவை தொகுதி தேர்தல் ரத்தா?

மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரும் மனு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படவுள்ளதால் அன்றைய தினம் தேர்தல் ரத்தா? இல்லையா? என்பது தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*மதுரையில் பணப்பட்டுவாடா நடந்துள்ளாதால் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வரும் 17ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் இந்த மனுவை விசாரணை செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply