செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழுகொள்ளளவான 23.3 அடியை எட்டியது என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது
மதுராந்தகம் ஏரிக்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் தண்ணீர் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது
சமீபத்தில் பெய்த பருவமழை மற்றும் நிவர் புயலால் பெய்த மழை காரணமாக மதுராந்தகம் ஏரி முழுகொள்ளளவான 23.3 அடியை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.