மணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை!

இயக்குனர் மணிரத்னம் தற்போது அமரர் கல்கியின் காலத்தால் அழியாத காவிய நாவலான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்கான நட்சத்திரங்கள் கிட்டத்தட்ட தேர்வாகி இவ்வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் மணிரத்னம் அவர்களுடன் நடிகை மடோனா செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply