இன்று ஒரே நாளில் கொரோனாவின் கோரத்தாண்டவம்

மகாராஷ்டிராவில் இன்று மேலும் 10,576 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 10,576 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் 280 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,37,607ஆக உயர்வு என்பதும் மொத்த உயிரிழப்பு 12,556 ஆக உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆந்திரப்பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,045 பேருக்கு கொரோனா பாதிப்பு என்பதும் அம்மாநிலத்தில் மேலும் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

ஆந்திரப்பிரதேசத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,713ஆக உயர்வு என்பதும், 31,763 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், 32,127பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply