மகத்துக்கும் எனக்கும் இடையே படுக்கையை பகிரும் இன்னொரு நபர்: பிராய்ச்சி தேசாய் அதிர்ச்சி தகவல்
நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் மகத் மற்றும் நடிகை பிராய்ச்சி தேசாய் திருமணம் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தங்களது திருமண வாழ்க்கை குறித்து மகத் மற்றும் பிராய்ச்சி ஆகிய இருவரும் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தனர்.
இந்த பேட்டியின்போது பிராய்ச்சி தான் செல்லமாக வளர்த்து வரும் நாய்க்கு தனியாக படுக்கை வாங்கிக் கொடுத்தும், அந்த நாய் தன்னுடைய படுக்கையில் படுக்காமல் எங்கள் இருவரின் இடையே படுத்துக் கொண்டிருப்பதாகவும் காமெடியாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.