ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு: தலைமை நீதிபதி விசாரணை செய்வது எப்போது?

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் முன்ஜாமீன் மனுவை தலைமை நீதிபதி காகோய் அவர்களுக்கு அனுப்பியிருப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா சற்றுமுன் தெரிவித்த நிலையில் தலைமை நீதிபதி காேகோய் கோர்ட்டில் ப.சிதம்பரம் வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளனர்.

இந்த நிலையில் ப. சிதம்பரம் வழக்கை அவசரமாக விசாரிப்பதா என்பது பற்றி மதியம் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அனேகமாக உணவு இடைவேளைக்கு பிறகு தலைமை நீதிபதி இதுகுறித்து முடிவெடுப்பார் என தெரிகிறாது.

Leave a Reply