ப.சிதம்பரம் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ப.சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை விசாரணை செய்து வரும் அமலாக்கத்துறை இந்த வழக்கின் ஒரு அதிரடி நடவடிக்கையாக ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்திற்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது.
முடக்கப்பட்ட இந்த ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இந்தியா, வெளிநாடுகளிலுள்ள அசையாத சொத்துகள் என அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.