ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது ஏன்? கேஎஸ் அழகிரி – நாராயணன் திருப்பதி வாக்குவாதம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு அவரிடம் சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில் ப.சிதம்பரத்தின் கைது அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது

பொருளாதார பிரச்சினைகளை மூடி மறைக்கவே ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூற அதற்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி, ‘பொருளாதார விவகாரங்களை மூடி மறைத்ததாலேயே ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பதிலடி கொடுத்துள்ளார்..

கேஎஸ் அழகிரி மற்றும் நாராயணன் திருப்பதி ஆகிய இருவரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் மோதிகொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply