போர்வெல் தோண்டும்போது தண்ணீருக்கு பதில் வந்த நெருப்பு: மகாராஷ்டிராவில் பரபரப்பு

தண்ணீருக்காக் போர்வெல் தோண்டும்போது தண்ணீருக்கு பதில் ஜாவா என்னும் எரிமலைக்குழம்பு வந்ததால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷிர்ஷெல் என்னும் கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தில் போர்வெல் போடப்பட்டது. ஆயிரம் அடி தோண்டியும் தண்ணீர் வராததால் மேலும் சில அடிகள் தோண்ட முடிவு செய்யப்பட்டது. ஒரு கட்டத்தில் 1200 அடி தோண்டியபோது திடீரென நெருக்குழம்பு வெளிவந்து போர்வெல் போடும் மெஷினையே எரித்துவிட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இயற்கையுடன் ஒரு அளவுக்குத்தான் மோத வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணமாக இருந்தது

//twitter.com/vsgopalan/status/1127995399011094528

Leave a Reply