பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பொள்ளாச்சி ரயில் நிலையம் முழுவதும் சோதனை நடத்தப்படுகிறது. இதுவரை எந்தவொரு வெடிகுண்டு பொருட்களும் சிக்கவில்லை
Leave a Reply
You must be logged in to post a comment.