பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மணிவண்ணனுக்கு காவல் நீடிப்பு

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் 5வது நபராக சேர்க்கப்பட்ட மணிவண்ணனை ஏப்ரல் 23ஆம் தேதி வரை காவல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 நாள் சிபிசிஐடி காவல் முடிந்து கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மணிவண்ணன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மணிவண்ணனை கடந்த 10ம் தேதி 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து அவரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply