shadow

பொருப்பை ஏற்றார் பிரியங்கா: இனி சூறாவளி பிரச்சாரம் தான்

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு உபி மாநிலத்தின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம செய்தார். இந்த பொறுப்பை நேற்று பிரியங்கா காந்தி முறைப்படி ஏற்றுக்கொண்டார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இந்த பொருப்பை ஏற்றுக்கொண்ட பிரியங்கா தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் உபி மாநிலத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

உபி மாநிலத்தில் அகிலேஷ்-மாயாவதி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி இருப்பதால் அதனை சமாளிக்கவே பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply