shadow

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆறு தற்காலிக பேருந்துகள் அமைக்கப்பட்டுள்ளது

1. மாதவரம்: ஆந்திர வழியாக செல்லும் பேருந்துகள்

2. கே.கே.நகர்: ஈசிஆர் வழியே புதுவை கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

3. தாம்பரம் சானிடோரியம்: கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள்

4. தாம்பரம்: திண்டிவனம், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்

பூந்தமல்லி: வேலூர், காஞ்சிபுரம், ஓசூர் செல்லும் பேருந்துகள்

கோயம்பேடு: மதுரை நெல்லை, தூத்துகுடி, குமரி, மயிலாடுதுரை, வேளாங்கண்ணி,, விருதுநகர், திருப்பூர், கோவை, பெங்களூரு, எர்ணாகுளம்

Leave a Reply