மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் ஏற்படுத்த கோரிய வழக்கில், உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
“சென்னையில் தாழ்தள பேருந்துகளை இயக்கும் வகையில், தரமான சாலைகள் அமைக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை என்றும், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு நிதி பற்றாக்குறை என்றால், பொருளாதார நெருக்கடி நிலையை பிறப்பிக்கலாமா? எனவும் நீதிமன்றம் கேள்வி
மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக பேருந்துகள் கொள்முதல் தொடர்பாக தலைமை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
நிதிச்சுமை காரணமாக, தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய சாத்தியக்கூறுகள் இல்லை என தமிழக அரசு பதில்
Leave a Reply
You must be logged in to post a comment.