பேனர் தடை நீக்கம்: சென்னை ஐகோர்ட் அதிரடி
உயிருடன் இருப்பவர்களின் பேனர்கள், போஸ்டர்கள், கட்-அவுட்டுக்கள் வைக்க நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில் இந்த தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே ஐகோர்ட் உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர், கட் அவுட் வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த நிலையில் சற்றுமுன்னர் இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட் தடையை நீக்குவதற்கு முன்பும் அரசியல் கட்சிகள் நீதிமன்ற தடையை மீறி பேனர்கள் வைத்துகொண்டுதான் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.