பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகாரில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், மேலும் ராஜேஷ் தாஸ் தற்போது காத்திருப்பு பட்டியலில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது\

அதேபோல புகார் அளிக்கச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை அத்துமீறி மறித்த புகாரில் சிக்கியுள்ள எஸ்.பி. கண்ணனிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரிவின் சிறப்பு டிஜிபி இருந்தவர் ராஜேஷ் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply