shadow

கொரோனாவை தடுக்க தடுப்பூசி அவசியம் என்பதால் தமிழ்நாட்டில் 3 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவிஷீல்டு, கோவேக்சின் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஒரு ஆண்டு இருக்கும்

2 டோஸ் தடுப்பூசி போட்டலே 97.5 சதவீத நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகிறது. 2 தடுப்பூசி போட்ட பிறகு இறப்பு சதவீதம் இல்லாத நிலை உள்ளது. எனவே 3-வது பூஸ்டர் டோஸ் போடும் நிலை தமிழ்நாட்டில் இல்லை. இந்தியாவில் இல்லை.

மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம்.

booster-vaccine-2

booster-vaccine-2

3-வது டோஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் முதலில் அந்த பணி தொடங்கும்.

ஆங்கிலத்தில் செய்திகளை தெரிந்துகொள்ள : //chronicletodaynetwork.com/