புரேவி புயலால் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு இயக்கப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், விமானங்கள் மீண்டும் இயக்கும் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் தொடரும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் புரேவி புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.