புயலுக்கு பின்னரும் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு குறையும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம் நிவர் தற்போது வட தமிழக கடலோரப் பகுதியில் சென்னைக்கு தென்மேற்கே 95 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளது

Leave a Reply