பும்ராவுக்கு மட்டும் ஊக்கமருந்து பரிசோதனை ஏன் அதிர்ச்சி தகவல்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நேற்று பும்ரா பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவரை மட்டும் ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் அழைத்து சென்றதாகவும் அவருக்கு முதலில், சிறுநீர் சோதனையும் 45 நிமிடத்துக்கு பின் ரத்தப்பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த தகவலை மைதான அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பும்ராவுக்கு மட்டும் ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து எந்தவித விளக்கம் வெளியாகவில்லை

 

Leave a Reply