shadow

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து இன்று கோவைக்கு ஆய்வு செய்ய சென்ற தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பி.பி.ஈ கிட் அணிந்து கொண்டு சென்று நோயாளிகளை சந்தித்து பேசினார்

அவர்களின் நலனை விசாரித்த அவர் நோயாளிகள் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்தார் இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு முதலமைச்சரை கொரோனா வார்டுக்கு சென்று கொரோனா நோயாளிகளை நேரில் நலம் விசாரித்தது முக ஸ்டாலின் மட்டுமே என்று ஊடகங்கள் பெருமையாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன

மேலும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் களும் முதல்வருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன