அரசு அறிவிப்பு
பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை என அசாம் அரசு அறிவிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு சான்றிதழும், சுகாதாரத்துறையின் கடிதமும் வழங்கப்படும் என்றும், இந்த சான்றிதழ், கடிதம் அரசு வேலை கிடைக்க உதவியாக இருக்கும் என்றும் அசாம் அரசு தெரிவித்துள்ளது
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அளிக்கும் பிளாஸ்மா தானத்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எளிது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.