பிளஸ் 2 தேர்வு முடிவுகள். மாநில அளவில் முதலிடம் யார்?
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் 1200 மதிப்பெண்களுக்கு 1,195 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளிகளில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இணைய தளங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.