பிரிந்து வாழும் கணவர் என்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும்: ஒரு பெண்ணின் மனு
தன்னை விட்டு பிரிந்து வாழும் கணவர், தன்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் இதுகுறித்து நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மும்பையை சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.
ஆனால் இந்த பெண்ணின் கோரிக்கையை இவரிடம் இருந்து பிரிந்து வாழும் கணவர் மறுத்துவிட்டதால் இருவரும் கவுன்சிலிங் செல்ல நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான சட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லாததால் கணவரின் உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெறுவது தொடர்பாக கணவர், மனைவி இருவரும்மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.