பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் விமான விபத்தில் பலியாகி உள்ளது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
பிரான்ஸ் நாட்டின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவர் ஆலிவர் டசால்ட். இவர் மிகப் பெரிய கோடீஸ்வரர் என்பதும் டசால்ட் விமான நிறுவன குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
60 வயதான இவர் இன்று விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவர் பலியானார் இதனால் பிரான்ஸ் நாடே சோகத்தில் மூழ்கி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.