பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட தேஜ் பகதூர் யாதவ் வேட்புமனு நிராகரிப்பு

ஓய்வு பெற்ற எல்லைப் பாதுக்காப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ், பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவருடைய வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.

இந்த நிலையில் தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற எல்லைப் பாதுக்காப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் வழக்குப் பதிவு செய்துள்ளார்

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply