பரபரப்பு தகவல்
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஜான் விக் குழுவால் ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜூலை மாதத்தில் இந்த ஹேக்கிங் நடந்தது என்றும் ஆனால் அதன் பின்னர் அந்த கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாகவும் டுவிட்டர் தெரிவித்துள்ளது
கடந்த ஜூலை மாதத்தில், உலகப்பிரபலங்களான வாரன் பபெட், ஜெஃப் பெசோஸ், பராக் ஒபாமா, ஜோ பிடென், பில் கேட்ஸ் மற்றும் எலோன் மஸ்க் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளும் ஹேக்கிங் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்த கும்பல் பின்னர் அதில் பிட்காயின்களைப் பயன்படுத்தி கோவிட் -19 க்கான பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை கோரும் செய்திகளை வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.