shadow

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான மருந்துகளை அனுப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த உடனடியாக 30,000 மருந்து குப்பிகளை அனுப்ப வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வரின் கடிதத்தை அடுத்து மத்திய அரசு விரைவில் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தும் மருந்து குப்பிகளை அனுப்பி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருப்பு பூஞ்சை, முக ஸ்டாலின், மத்திய அரசு,