பாலாவுக்கு கைகொடுக்கும் சூர்யா! நந்தாவின் நன்றிக்கடனா?
தேசிய விருது பெற்ற பாலா இயக்கிய ‘வர்மா’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய போவதில்லை என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது தமிழ் சினிமாவில் இதுவரை எந்த இயக்குனரும் சந்திக்காத அவமரியாதையாக கருதப்படுகிறது
இந்த நிலையில் தன்னுடைய திறமையை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ள பாலா, ஒரு மல்டிஸ்டார் கதையை படமாக்க முடிவு செய்துள்ளாராம். ஆனால் இந்த படத்திற்கு தயாரிப்பாளர் யாரும் கிடைக்காத நிலையில் தற்போது சூர்யா கைகொடுத்துள்ளார்.
இந்த படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடிப்பது மட்டுமின்றி தனது 2D நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் உள்ளாராம். சூர்யாவுக்கு ‘நந்தா’ என்ற படத்தை கொடுத்து திருப்புமுனை ஏற்படுத்திய பாலாவுக்கு இது சூர்யா செய்யும் நன்றிக்கடனாகவே பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.